Saturday, August 8, 2009

நீயின்றி



எனது அடர்ந்த தனித்த இரவுகளில்
தொடர்ந்து படர்ந்துக் கொண்டிருக்கிறது
உடைந்த வார்த்தைகளால் நிரம்பிய
கவிதைகளுடன் உனது நினைவுகள்

No comments:

Post a Comment