Tuesday, August 11, 2009

நிகழாத்தகவு!



ஜனிக்கும் போது மௌனிக்கிறாய்
மரிக்கும் போது சந்தோஷிகிறாய்
எனது விரும்புதலும்
உனது பிரதிபலிப்பும்
எதிர்மாறோ?

1 comment:

  1. * நிகழாதகவு - கவிதையின் தலைப்பே தனி கவிதை. (படிப்பவர் எண்ணவளத்திற்கேற்ப பொருள் தரவல்ல சொல்லாடல்).
    * கீழுள்ள நான்கு வரிகளும் தனித்த்னி வரிகள், ஒன்று சேர்த்தால்.. கவிதை..!.அதிலும் முதல் வரி மூண்றாவதோடும், இரண்டாம் வரி நான்காவதோடும் இணைந்து பொருள் தருவது நல்ல புணைவு.
    * அட..! நிகழ்தகவு,வரிக்கணக்கு.. நல்ல கணக்கான கவிதைதான்..!.
    * "நிகழாதகவு" - வித்தியாசமான சிந்தனை, கை கொடுங்கள் - வாழ்த்துக்கள்.

    ReplyDelete