Thursday, August 3, 2017

மனு

அந்தண மகனை அடுத்தவூரணுப்பு
சத்திரியச்சேய்கு மயிருடண் அபராதமாயிரம்
சொத்தைப்பறித்துச்சிறையிலடை வைசியனை
சூத்திரணைக் கொன்றுவிடு
நாப்பிள்ளைத்தந்தை நாட்டாமை
வருணத்தில் பலாத்கார வலிமாறுமா?
மனு உரைத்தது தர்மமா?

No comments:

Post a Comment